அன்று இரவு தன் வீட்டிற்கு தாமதமாக வந்த ராஜா வெற்றி சாக்ஷிதாவை சுற்றி சுற்றி தேடினான்.
அவள் எங்கும் இல்லாமல் போக தன் தங்கை அதில்யாவிடம் சென்று கேட்க போக அவளோ தான் தாய் மேல் காலை போட்டுக் கொண்டு கட்டை விரலை வாயில் சப்பிக் கொண்டு குழந்தை போல் நன்றாக உறங்கி கொண்டிருந்தாள்.
Write a comment ...